Pages

Friday, 28 August 2015

கிட்கிந்தா காண்டம்

கிட்கிந்தா காண்டம்

கடவுள் வாழ்த்து

மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும், அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும், இடையில் நின்றவும்,

சான்று உரு உணர்வினுக்கு உணர்வும், ஆயினான்.



No comments:

Post a Comment