Tuesday 10 October 2017

அருள்மிகு பெரிய விநாயகர் திருக்கோயில், மதுக்கரை மார்க்கெட், கோயம்புத்தூர்-641105.

அருள்மிகு பெரிய விநாயகர் திருக்கோயில்





மூலவர் : பெரிய விநாயகர்
  உற்சவர் : விநாயகர்
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : கிணற்று நீர் தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவாகம் முறைப்படி
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : மதுக்கரை மார்க்கெட்
  ஊர் : மதுக்கரை மார்க்கெட்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  தைப்பூசம், கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாதம் சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றன.
 
தல சிறப்பு:
 
 
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு பெரிய விநாயகர் திருக்கோயில், மதுக்கரை மார்க்கெட், கோயம்புத்தூர்-641105.
 
போன்:
 
  +91 98656 49778
 
பொது தகவல்:
 
  விநாயகர், சிவன், முருகன், அம்மன், நவகிரஹங்கள், கிழக்கு முகம் பார்த்து அமர்ந்துள்ளனர்.
 

பிரார்த்தனை
 
  உடல் ஆரோக்கியத்திற்கு, திருமணபாக்கியத்திற்கு, குழந்தை பாக்கியத்திற்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
 
நேர்த்திக்கடன்:
 
  விநாயகர், சிவனுக்கு அபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  இந்த ஊரில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும் கிணற்றிலிருந்து தீர்த்தம் (நீர்) எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள்.
 
 தல வரலாறு:
 
  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள விநாயகரை வைத்து வழிபட்டு வந்தார்கள். ஆற்றங்கரை அமர்ந்திருந்ததால் சிறப்பாக இருந்தது. பிறகு 1997ம் ஆண்டு பொதுமக்கள் சேர்ந்து கோயிலை விரிவுபடுத்தி முருகன், அம்மன், மாணிக்க வாசகர் மற்றும் நவகோள் வைத்து கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு 2010ம் ஆண்டு இரண்டாம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer