Saturday 7 June 2014

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் திறக்கும் நேரம்:

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.



உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் பொது தகவல்:

பனையும் தென்னையும் பாக்கும் வாழையும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை கிராமத்தில்தான் இந்த உவரி கோயில் உள்ளது.



No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer